Thendral Vandhu Theendum Bothu Tamil Karaoke, Movie : Avatharam

Song : Thendral Vandhu Theendum Bothu, Movie : Avatharam
Download the karaoke

 பாடல்       :    தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ,
 படம்          :   அவதாரம் ,
 இசை         :   இளையராஜா ,
 பாடியவர்    :   இளையராஜா , S ஜானகி.
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல
வந்து வந்து போகுதம்ம எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்ன கண்ணே
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல 


எவரும்  சொல்லாமலே  பூக்களும்  வாசம் வீசுது
உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

ஓட(டை)... நீரோட(டை)... இந்த உலகம்  அதுபோல
ஓடம் அது ஓடும இந்த காலம் அது போல
நெலையா நில்லாது/ நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல

ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அல போல அழகெல்லம் கோலம் போடுது
குயிலே குயிலினமே 
அத  இசையா கூவுதம்மா
கிளியே கிளியினமே அத கதையா பேசுதம்மா 

கதையாய் விடுகதையாய் ஆவதில்லையே  அன்பு தான்

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல
வந்து வந்து போகுதம்ம எண்ணமெல்லாம்/ வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல

Medhuva Medhuva Tamil Karaoke, Movie : Anna Nagar Mudhal Theru

Song : Medhuva Medhuva, Movie : Anna Nagar Mudha Theru
Download the karaoke

Azhagaipookkuthe Tamil Karaoke, Movie : Ninaithale Ninaikkum

Song : Azhagaipookkuthe , Movie : Ninaithale Inikkum
Download the karaoke


பாடல்  :அழகாய் பூக்குதே ,
படம்     : நினைத்தாலே இனிக்கும்,
இசை   : விஜய் அந்தோனி ,
பாடியவர்கள் : பிரசன்னா , ஜானகி ஐயர் 


அழகாய்  பூக்குதே  சுகமாய்  தாக்குதே
அடடா  காதலில்  சொல்லாமல்  கொள்ளாமல்
உள்ளங்கள்  பந்தாடுதே
அழகாய்  பூக்குதே  சுகமாய்  தாக்குதே

அடடா  காதலில்  சொல்லாமல்  கொள்ளாமல்
உள்ளங்கள்  பந்தாடுதே
ஆசையாய்  பேசிட   வார்த்தை  மோதும்
அருகிலே  பார்த்தும்  மௌனம்  பேசும்
காதலன்  கை  சிறை  காணும்  நேரம்
மீண்டும்  ஓர்  கருவறை
கண்டதாலே  கண்ணில்  ஈரம்

அழகாய்  பூக்குதே  சுகமாய்  தாக்குதே
அடடா  காதலில்  சொல்லாமல்  கொள்ளாமல்
உள்ளங்கள்  பந்தாடுதே ...


கடவுளின்  கனவில்  இருவரும்  இருப்போமே
ஒ ஹோ  ஹோ ..
கவிதையின்  வடிவில்  வாழ்ந்திட  நினைப்போமே
ஒ  ஹோ  ஹோ ..
இருவரும்  நடந்தால்  ஒரு  நிழல்  பார்ப்போமே
ஒ  ஹோ  ஹோ ..
ஒரு  நிழல்  அதிலே  இருவரும்  தெரிவோமே
ஒ  ஹோ  ஹோ ..
சில  நேரம்  சிரிக்கிறேன்  சில  நேரம்  அழுகிறேன் உன்னாலே ......
 

அழகாய்  பூக்குதே  சுகமாய்  தாக்குதே
அடடா  காதலில்  சொல்லாமல்  கொள்ளாமல்
உள்ளங்கள்  பந்தாடுதே ..



ஒருமுறை  நினைத்தேன்  உயிர்  வரை  இனித்தாயே
ஒ  ஹோ  ஹோ ..
மறுமுறை  நினைத்தேன்  மனதினை  வதைத்தாயே 
ஒ  ஹோ   ஹோ ..
சிறு  துளி  விழுந்து  நிறை  குடம்  ஆனாயே
ஒ  ஹோ  ஹோ ..

அரை  கணம்  பிரிவில்   நரை  விழச் செய்தாயே
ஒ ஹோ  ஹோ ..

நீ  இல்லா  நொடி  முதல்  உயிர்  இல்லா  ஜடத்தைப்  போல்  ஆவேனே  .....

அழகாய்  பூக்குதே  சுகமாய்  தாக்குதே
அடடா  காதலில்  சொல்லாமல்  கொள்ளாமல்
உள்ளங்கள்  பந்தாடுதே ..

அழகாய்  பூக்குதே  சுகமாய்  தாக்...குதே
அடடா  காதலில்  சொல்லாமல்  கொள்ளாமல்
உள்ளங்கள்  பந்தாடுதே ..
ஆசையாய்  பேசிட   வார்த்தை  மோதும்
அருகிலே  பார்த்தும்  மௌனம்  பேசும்
காதலன்  கை  சிறை  காணும்  நேரம்
மீண்டும்  ஓர்  கருவறை
கண்டதாலே  கண்ணில்  ஈரம்
...