Showing posts with label (P). Show all posts
Showing posts with label (P). Show all posts
Pothi Vecha Malliga Mottu Tamil Karaoke For Male Singers
Song : Pothi Vecha Malliga Mottu , Movie : ManVaasanai
Download the karaoke
பாடல் : பொதி வெச்ச மல்லிக மொட்டு,
படம் : மண் வாசனை,
இசை : இளையராஜா,
பாடியவர்கள் : SP B, S ஜானகி
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்துருச்சு வெக்கத்தவிட்டு
பேசி பேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே.
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்துருச்சு வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே.
மாலையிட காத்து அல்லி இருக்கு
தாலிசெய்ய நேர்த்து சொல்லி இருக்கு..
இது சாயங்காலமா... மடிசாயும் காலமா..
முல்ல பூசூடு மெல்ல பாய்போடு
அட வாடகாத்து சூடு ஏத்துது
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்துருச்சு வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே
ஆத்துகுள்ள நேத்து ஒன்ன நெனச்சேன் ...
வெக்க நேரம் போக மஞ்சக் குளிச்சேன்
கொஞ்சம் மறஞ்சு பாக்கவா
இல்ல முதுகு தேய்க்கவா...
அது கூடாது இது தாங்காது..
சின்ன காம்புதானே பூவதாங்குது...
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்துருச்சு வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே...
ஆளானதே ரெம்ப நாளனதே.
Download the karaoke
Pothi Vecha Tamil Lyrics
படம் : மண் வாசனை,
இசை : இளையராஜா,
பாடியவர்கள் : SP B, S ஜானகி
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்துருச்சு வெக்கத்தவிட்டு
பேசி பேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே.
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்துருச்சு வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே.
மாலையிட காத்து அல்லி இருக்கு
தாலிசெய்ய நேர்த்து சொல்லி இருக்கு..
இது சாயங்காலமா... மடிசாயும் காலமா..
முல்ல பூசூடு மெல்ல பாய்போடு
அட வாடகாத்து சூடு ஏத்துது
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்துருச்சு வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே
ஆத்துகுள்ள நேத்து ஒன்ன நெனச்சேன் ...
வெக்க நேரம் போக மஞ்சக் குளிச்சேன்
கொஞ்சம் மறஞ்சு பாக்கவா
இல்ல முதுகு தேய்க்கவா...
அது கூடாது இது தாங்காது..
சின்ன காம்புதானே பூவதாங்குது...
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்துருச்சு வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே...
ஆளானதே ரெம்ப நாளனதே.
Poongathave Thaazh Thiravai Tamil Karaoke For Male Singers With Lyrics
Download the karaoke
பூங்கதவே தாள்திறவாய் (நிழல்கள்)
பாடல்: பூங்கதவே தாள்திறவாய்
குரல்: தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன்
வரிகள்: வைரமுத்து
பூங்கதவே தாள்திறவாய் பூவாய் பெண் பாவாய் (2)
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய் (2)பூங்கதவே தாள்திறவாய் ...
நீரோட்டம் ம்ஹ்ம் போலோடும் ம்ஹ்ம்
ஆசைக் கனவுகள் ம்ஹ்ம் ஊர்கோலம் ம்ஹ்ம் ம்ஹ்ம்
ஆஹாஹா ஆனந்தம் ம்ஹ்ம்
ஆடும் நினைவுகள் பூவாரம் ம்ஹ்ம் ம்ஹ்ம்
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய ராகம் பூங்கதவே ம்ஹ்ம்
தாள்திறவாய் ம்ஹ்ம் ம
திருத் தேகம் ம்ஹ்ம் எனக்காகும் ம்ஹ்ம்
ஆஹாஹா ஆனந்தம் ம்ஹ்ம்
ஆடும் நினைவுகள் பூவாரம் ம்ஹ்ம் ம்ஹ்ம்
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய ராகம் பூங்கதவே ம்ஹ்ம்
தாள்திறவாய் ம்ஹ்ம் ம
பூவாய் பெண் பாவாய்
திருத் தேகம் ம்ஹ்ம் எனக்காகும் ம்ஹ்ம்
தேனில் நனைந்தது ம்ஹ்ம்
என் உள்ளம் ம்ஹ்ம் ம்ஹ்ம்
பொன்னாரம் ம்ஹ்ம் பூவாழை ம்ஹ்ம்
என் உள்ளம் ம்ஹ்ம் ம்ஹ்ம்
பொன்னாரம் ம்ஹ்ம் பூவாழை ம்ஹ்ம்
ஆடும் தோரணம் எங்கெங்கும் ம்ஹ்ம் ம்ஹ்ம்
மாலை சூடும் அந்நேரம்
மங்கல வாழ்த்தொலி கீதம்
மாலை சூடும் அந்நேரம்
மங்கல வாழ்த்தொலி கீதம்
பூங்கதவே ம்ஹ்ம் தாள்திறவாய் ம்ஹ்ம்
பூங்கதவே தாள்திறவாய் ம்ஹ்ம்
பூங்கதவே தாள்திறவாய் ம்ஹ்ம்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் ம்ம்ம் ம்ம்ம்
ம்ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ம்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம் ,..பொன் மாலை சூடிடும் பூவாய் ம்ம்ம் ம்ம்ம்
Pada Vandhathor Ganam Tamil Karaoke Movie : IlamaikkalangaL
Song: Padavandhathor Ganam, Movie : Ilamaik KalangaL
Download the karaoke
பாடல் : பாட வந்ததோர் ராகம்,
படம் : இளமைக் காலங்கள்,
வருடம் : 1983
இசை : இளையராஜா ,
பாடியவர்கள் : KJ ஜேசுதாஸ் , P சுஷீலா
F லலலா.. .லாலாலா ... லலலா.. .
தார தத்த தாரத்த தாரத்தாதா ததா (2
தா தா தா தா...
பாட வந்ததோர் கானம் பாவை கண்ணில் ஓர் நாணம்
கள்ளூறும் பொன் வேளை தள்ளாடும் பெண்மாலை
இளமை வயலில் அமுத மழை விழ
Chorus லால லா லா லா ல...லாலாலா லா லால...
M ராஜ மலை தோள் சேரும் நாணமென்னும் தேனூறும்
கண்ணில் குளிர்காலம், நெஞ்சில் வெயில் காலம்
F அன்பே ...அன்பே எந்நாளும் நான் உந்தன் தோழி....
பண்பாடி கண்மூடி உனது மடியில் உறங்கும் ஒரு கிளி...
M பாட வந்ததோர் கானம் பாவை கண்ணில் ஓர் கானம்
லாலா லால லாலாலால லாலா லா லா லா..
chorus லாலா லால லாலாலால ....
F மூடி வைத்த பூந்தோப்பு காலம் யாவும் நீ காப்பு(2 )
இதயம் உறங்காது இமைகள் இறங்காது(2 )
M தேனே கங்கைக்கு ஏனிந்த தாகம்
உல்லாசம் கல்லோர்ரும் நதிகள் திறந்தால் கடலும் வழி விடும்
F பாட வந்ததோர் கானம் பாவை கண்ணில் ஓர் நாணம்
M கள்ளூறும் பொன்னேரம் தள்ளாடும் பெண் மாலை
F இளமை வெயிலில் அமுத மழை விட
Chorus லால லா லா லா ல...லாலாலா லா லால...
Poonthalir Aada Tamil Karaoke
Song : Poonthalir Aada , Movie : Panneer PushppangaL
Download the karaokePaartha Mudhal Naale Tamil Karaoke For Male Singers
Song: Paartha Mudhal Naale, Movie: Vettayaadu Vilayaadu
Download the karaokePaartha Mudhal Naale lyrics, Movie : Vettayadu Vilayadu,
Song: பார்த்த முதல் நாளே ,
Movie: வேட்டையாடு விளையாடு ,
Music : பரத்வாஜ் ,
Singers: Bombay ஜெயஸ்ரீ , உன்னி மேனன்
Year: 2006
பார்த்த முதல் நாளே
உன்னை பர்தா முதல் நாளே
காட்சி பிழை போலே
உணர்தேன் காட்சி பிழை போலே
ஒரு அலையாய் வந்து என்னை அடித்தாய்
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்
என் பதாகை தங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையதே
காட்டி கொடுக்கிறதே கண்ணே காட்டி கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே
உன் விழியில் வழியும் பிரியங்களை
பாத்தேன் கடந்தேன் பகல் இரவை
உன் அலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின் நானும் மழை யானேன்
காலை எழுந்ததும் என் கண்கள் முதலில் தேடி பிடிப்பது உந்தன் முகமே
தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி காட்சிக்குள் நிற்பது உன் முகமே
என்னை பற்றி எனக்கே தெரியாத பலவும் நீ அறிந்து நடப்பதை வியப்பேன்
உன்னை ஏதும் கேட்காமல் உன்னது ஆசை அனைத்தும் நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்
போகின்றேன் என நீ பல நூறு முறைகள் விடை பெற்றும் போகாமல் இருப்பை
சரி என்று சரி என்று உணன்னை போக சொல்லி
கதோவோரம் நானும் நிற்க சிரித்தாய்
கதோவோரம் நானும் நிற்க சிரித்தாய்
காட்டி கொடுக்கிறதே கண்ணே காட்டி கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே
ஒரு அலையை வந்து என்னை அடித்தாய்
கடலை மாறி பின் என்னை இழுத்தாய்
உன் அலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின் நானும் மழை யானேன்
உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய் தூங்காமல் அதை கண்டு ரசித்தேன்
தூக்கம் மறந்து நான் உன்னை பார்க்கும் காட்சி கனவாக வந்தது என்று நினைத்தேன்
யாரும் மானிடரே இல்லாத இடத்தில சிறு வீடு கட்டி கொள்ள தோன்றும்
நீஉம் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை மரம் தோறும் செதுக்கிட வேண்டும்
கண் பர்தா கதைக்க முடியாமல் நானும் தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீதான்
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்க்கும்
சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்
சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்
பார்த்த முதல் நாளே
உன்னை பர்தா முதல் நாளே
காட்சி பிழை போலே
உணர்தேன் காட்சி பிழை போலே
ஒரு அலையாய் வந்து என்னை அடித்தாய்
கடலை மாறி பின் என்னை இழுத்தாய்
என் பதாகை தங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையதே
Poovasam Purappadum Penne Tamil Karaoke For Male Singers
Song: Poovasam, Movie: Anbe Sivam
Download the karaokeபூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி
புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்
உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்
கோடு கூட ஓவியத்தின் பாகமே
ஊடல் கூட காதல் என்று ஆகுமே
ஒரு வானம் வரைய நீல வண்ணம் நம் காதல்
வரைய என்ன வண்ணம்
என் நெஞ்சத்தின் இடம் தொட்டு
விரல் என்னும் கோல் கொண்டு
நம் காதல் வரைவோமே வா...
பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்
ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது
உற்றுப் பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது
பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது
ஆண்தொடாத பாகம் தன்னில் உள்ளது
நீ வரையத்தெரிந்த ஒரு கவிஞம் கவிஞன்
பெண் வசியம் தெரிந்த ஒரு கலைஞன் கலைஞன்
மேகத்தை ஏமாற்றி மண்சேரும் மழை போலே
மடியோடு விழுந்தாயே வா...
Poomalaye Thol Serava Tamil Karaoke For Male Singers
Song: Poomalaye, Movie: Pagal Nilavu
Download the karaoke
பூமாலையே தோள் சேரவா –M: ஏங்கும் இரு
M: இளைய மனது …F:இளைய மனது
F: இணையும் பொழுது …M :.இணையும் பொழுது
M: இளைய மனது …
F: இணையும் பொழுது …தீம்தன …தீம்தன
F பூஜை மணியோசை பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே
F பூஜை மணியோசை பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே
F: பூமாலையே …
M: நான் உனை நினைக்காத நாளில்லையே
தேனினைத் தீண்டாத பூவில்லையே ……F:.தன நா..
M: நான் உனை நினைக்காத நாளில்லையே……..
தேனினைத் தீண்டாத பூவில்லையே ……F:.தன நா..
M: நான் உனை நினைக்காத நாளில்லையே……..
F: என்னை உனகென்று கொடுத்தேன்
M: தேனினைத் தீண்டாத பூவில்லையே…..
M: தேனினைத் தீண்டாத பூவில்லையே…..
F: ஏங்கும் இளம் காதல் மகிழ
M: தேன் துளி பூவாயில் பூவிழி மான்சாயல்
தேன் துளி பூவாயில் …….F:தன..னா
பூவிழி மான் சாயல்
F: கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வண்டு தழுவும் ஜென்மம் முழுதும்
கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வண்டு தழுவும் ஜென்மம் முழுதும்
M: தேன் துளி பூவாயில் பூவிழி மான்சாயல்
தேன் துளி பூவாயில் …….F:தன..னா
பூவிழி மான் சாயல்
F: கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வண்டு தழுவும் ஜென்மம் முழுதும்
கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வண்டு தழுவும் ஜென்மம் முழுதும்
M: நாளும் பிரியாமல் காலம் தெரியாமல்
கலையெல்லாம் பழகுவோம் அனுதினம்..
கலையெல்லாம் பழகுவோம் அனுதினம்..
F: பூமாலையே…தோள் சேரவா ..
M : தனன நநனா
F: கோடையில் வாடாத கோவில் புறா
காமனை காணாமல் காணும் கனா ….M: தன..னா
F: கோடையில் வாடாத கோவில் புறா...M: ராகம் தூஙாது ஏங்க..
காமனை காணாமல் காணும் கனா … M: நாளும் மனம் போகும் எங்கோ
F: விழிகளும் மூடாது விடிந்திட கூடாது
விழிகளும் மூடாது…….M: தன நா
F: விடிந்திட கூடாது…… M: தன நா
காமனை காணாமல் காணும் கனா ….M: தன..னா
F: கோடையில் வாடாத கோவில் புறா...M: ராகம் தூஙாது ஏங்க..
காமனை காணாமல் காணும் கனா … M: நாளும் மனம் போகும் எங்கோ
F: விழிகளும் மூடாது விடிந்திட கூடாது
விழிகளும் மூடாது…….M: தன நா
F: விடிந்திட கூடாது…… M: தன நா
M: கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்
கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்
F: காற்று சுதி மீட்ட தாளம் ஜதி கூட்ட கரும்புகள் எதிர்வரும் அனுபவம்
கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்
F: காற்று சுதி மீட்ட தாளம் ஜதி கூட்ட கரும்புகள் எதிர்வரும் அனுபவம்
M:……….பூமாலையே………………
Subscribe to:
Comments (Atom)