Singalathu Chinnak Kuyile Tamil Karaoke For Male Singers

Song : Singalathu Chinnak Kuyile , Movie : Punnagai Mannan



Download the karaoke

Poojaikketha Poovithu Tamil Karaoke For Male Singers

Song : Poojaikketha Poovithu, Movie : Neethaana Andhakkuyil.





Download the karaoke

Kodiyile Malligappoo Tamil Karaoke For Male Singers

Song  : Kodiyile Malligappoo,  Movie : KadalorakkavidhaigaL



Download the karaoke

Kodiyile Malligappo Tamil Lyrics, Movie : KadalorakkavidhaigaL

 பாடல்  :  கொடியிலே மல்லிகப்பூ,
 படம்   :   கடலோரக் கவிதைகள்,
 இசை  :   இளையராஜா,
 பாடியவர்கள் :  ஜெயச்சந்திரன் , S ஜானகி.

கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்

கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே

மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்லே சொல்லிப்புட்டா வம்பு இல்லே
சொல்லத்தானே தெம்பு இல்லே இன்ப துன்பம் யாரால

பறக்கும் திசையேது இந்தப் பறவ அறியாது
உறவும் தெரியாது உலகம் புரியாது
பாறையிலே பூமொளச்சு  பார்த்தவக யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு
காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
தேரு  வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே
கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே

பறிக்க சொல்லி தூண்டுதே பவள மல்லி தோட்டம்
நெருங்க விட வில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம் 
  
கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
 

Nee Oru Kadhal Sangeetham Tamil Karaoke For Male Singers

Song  :  Nee Oru Kadhal Sangeetham, Movie :  Nayagan




Download the karaoke


Nee Oru Kadhal Sangeetham Tamil Lyrics


 பாடல்           :    நீ ஒரு காதல் சங்கீதம், 
 படம்             :    நாயகன்,
 இசை            :   இளையராஜா,
 பாடியவர்கள் :   மனோ, KS சித்ரா.
நீ ஒரு காதல் சங்கீதம்
நீ ஒரு காதல் சங்கீதம் 
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
நீ ஒரு காதல் சங்கீதம்

வானம்பாடி பறவைகள் ரெண்டு 
ஊர்வலம் எங்கோ போகிறது
காதல் காதல் எனுமொரு கீதம் 
பாடிடும் ஓசை கேட்கிறது
இசை மழை எங்கும் ...
இசை மழை எங்கும் பொழிகிறது
எங்களின் ஜீவன் நனைகிறது
கடலலை யாவும் இசை மகள் மீட்டும்
அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்

நீ ஒரு காதல் சங்கீதம்
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம் 

நீ ஒரு காதல் சங்கீதம் 
 
பூவினைச் சூட்டும் கூந்தலில் 
எந்தன் ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய் ?
தேனை ஊற்றும் நிலவினில் கூட 
தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்?
கடற்கரைக் காற்றே ...
கடற்கரைக் காற்றே வழியை விடு 
தேவதை வந்தாள் என்னோ டு
மணல்வெளி யாவும் இருவரின் பாதம்
நடந்ததைக் காற்றே மறைக்காதே
தினமும் பயணம் தொடரட்டுமே

நீ ஒரு காதல் சங்கீதம்
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
நீ ஒரு காதல் சங்கீதம்

Kalasala Kalasala Tamil Karaoke For Male Singers

Song :  Kalasala, Movie : Osthi




Listen

Download the karaoke


Kalasala Kalasala Tamil Lyrics , Movie : Osthi

 பாடல்              :    கலசலா கலாசால ...,
 படம்                 :    ஒஸ்தி ,
 பாடியவர்கள்    :    LR ஈஸ்வரி , T ராஜேந்தர் ,
 வருடம்              :   2011
 பாடல் வரிகள்   :   வாலி, 
கலாசால கலாசால கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.
வடக்கே கேட்டு பாரு என்ன பத்தி சொல்லுவான்.
ஜர்தா பீடா போல என் பேரத்தான்  மெல்லுவான்

கலாசால கலாசால கலாசால கலாசால.

கலாசால கலாசால.. கலாசால கலாசால.
வடக்கே கேட்டு பாரு என்ன பத்தி சொல்லுவான்.
ஜர்தா பீடா போல என்பேரத்தான்  மெல்லுவான்.
எவனும் ஏரலாமா கோடம்பாக்கம் பஸுனு.
இவதான் ராஜநாகம் சீரிடுவான் ஹிச்சுனு.
மல்லிகா நீ கடிச்ச , நெல்லிக்கா போல் இனிப்பா.
பஞ்சண  நீ விரிச்ச , பாட்டுதான் படிச்சிருப்பா.
கொஞ்சினால் கொஞ்ச கொஞ்ச ..கொஞ்சி தேன் வடிச்சிரிப்பா.

புடிச்சா வச்சிகையா, மனசுல தச்சுகையா.
வெடிச்ச வெள்ளரிக்கா , வேண்டாத ஆள் இருக்கா.
My dear darling   உன்ன மல்லிகா கூப்ட்றா .
கலாசால கலாசால கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.
பட்டு.. சிட்டு…. , ஒரசு.. ஒட்டு….
என்ன தொட்டு , இறுக்கி கட்டு..
இரண்டு ஒண்ணாக ஒப்புக்கொண்ட என்ன.
வருது மூடு , விடுமா சூடு.
தெரிஞ்சு தெரியாம தப்புதண்ட பண்ண பண்ண
.
நீ கடி கடி காக்கா கடி லேசா.
என் கன்னம் ரெண்டும் கள்ளிருக்கும் சீசா.
உறுமும் வில்லானடி , உள்ளம் உள்ளாதடி.
கொடுத்தா வள்ளலடி , கொடுப்பேன் வாடி..
My dear darling உன்ன மல்லிகா கூபிட்றா

zandu  balm ...எங்க இருக்க
ஒஸ்தி தான் வந்திருக்கான்..
மாமே ஒஸ்தி மாமே.
வா வா கிட்ட வா வா.
எ ரா ரா இக்கட ரா ரா.
ஹே பாடு மாமே ,
ஹே பாடு மாமே
ஹே பாடு மாமே , ஹே போடு மல்லி.
மச்சான் பார்ட்டி , மல்லிகா beauty..
இடை காட்டி , நெருப்ப மூட்டி.
தினம் கொல்லாம கொல்லுறியே என்ன...
உன்னக்கு எத்த இளமை பூத்த...
ஒருத்தன் வந்தாச்சு ஒட்டிகிட்டு நில்லு நில்லு நில்லு.
நீ ஓத்த சிங்கம் சொக்க தங்கம் ஒஸ்தி..
யார் உன்னோடதான் போடக்கூடும் குஸ்தி..

குளிச்ச குத்தாலந்தான் ,
அடிச்சா மத்தாளந்தான்.
இனிமே எந்நாளும் தான்.
இருட்டில் கும்மாளந்தான்.
my dear darling உன்ன மல்லிகா கூப்பிடுற.
ரா ரா இக்கட ரா ரா.
மல்லிகா my darling வாமா கலாய்கலாம்.
மெத்தையில் வித்தயலி ஜாலியா ஜமாய்க்கலாம்
 
என்னவோ என் மனசு பாடா  மாறிடிச்சு.
உன்ன நான் பாக்கையிலே  உஷ்ணம் ஏறிடிச்சு.

மல்லிக மாலை இது கொரங்கு கைகளில.
மார்பில் சுடுகிறே வாடி வெள்ளி  நிலா.
கலாசால கலாசால கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.
கலாசால கலாசால.. கலாசால கலாசால.
கல்லாசல கலாசால.. கலாசால கலாசால.

Chinna Rasave Tamil Karaoke For Male Singers

Song : Chinna Rasave,  Movie : Walter Vetrivel




Download the karaoke
Chinna Rasave Tamil Lyrics
பாடல்                 :    சின்ன ராசாவே ,
படம்                   :     வால்ட்டர்  வெற்றிவேல்
இசை                  :     இளையராஜா ,
பாடியவர்கள்     :     மனோ ,S.ஜானகி 
பாடல் வரிகள்   :     வாலி 
சின்ன  ராசாவே  சித்தெறும்பு  என்ன  கடிக்குது 
உன்ன  சேரம  அடிக்கடி  ராத்திரி  துடிக்குது (2
வாங்கின  பூவும்  பத்தாது  வீசுற  கத்தும்  நிக்காது 
அட  மூச்சுக்கு  மூச்சுக்கு  ராவெல்லாம்  பேச்சுக்கு 
ராசாவே ...ராசாவே ..ராசாவே 
சித்தெறும்பு என்ன கடிக்குது
உன்ன சேரம அடிக்கடி ராத்திரி துடிக்குது 
அக்கா மகா  பட்ட  கேட்டு 
முக்க  முழம்  பூவா  நீட்டு 
அக்காலத்து  கோட்ட   போட்டு 
நிக்காத  நீ  ரொம்ப  லேட்டு
கொஞ்சம்  பொறு  மானே  கொல்லி  மலை  தேனே
காத்திருக்கேன்  மீனே  தூண்டிலிட  தானே
அட  மாமாவே  வா  நான் சூட 
ஒரு  மாமாங்கம்  போச்சு  நான்  ஆட
அட  மூச்சுக்கு  மூச்சுக்கு  ராவெல்லாம்  பேச்சுக்கு
ரோசாவே ... ரோசாவே ..
ரோசாவே  சித்தெறும்பு  உன்ன  கடிக்குதா ?
என்ன  சேரம  அடிக்கடி  ராத்திரி  துடிக்குதா  ?

தெக்கலத்தான்   மேயும்  காத்து  
தென்ன  மாற  கீத்தப்  பாத்து 
உக்காந்துதான்  தாளம் போடும் 
உன்னுடைய  ராகம்  பாடும்
உச்சிமலை  ஓரம்  வெய்யில்  தாழும்  நேரம் 
ஊத்து  தண்ணி  போல  உன்  நெனப்பு  ஊரும் 
சிறு  பாவாடை  சூடும்  பூந்தேரு 
இது  பூவாடை  வீசும்  பாலாறு
அட  மூச்சுக்கு  மூச்சுக்கு  ராவெல்லாம்  பேச்சுக்கு
சின்ன  ராசாவே  சித்தெறும்பு  என்ன  கடிக்குது 
உன்ன  சேரம  அடிக்கடி  ராத்திரி  துடிக்குது
வாங்கின பூவும் பத்தாது வீசுற காதும் நிக்காது 
அட மூச்சுக்கு மூச்சுக்கு ராவெல்லாம் பேச்சுக்கு 
ரோசாவே... ரோசாவே ..ரோசாவே..
சித்தெறும்பு என்ன கடிக்குது 
உன்ன சேராம அடிக்கடி ராத்திரி துடிக்குது ..
ரோசாவே சித்தெறும்பு உன்ன கடிக்குதா ?
என்ன சேரம அடிக்கடி ராத்திரி துடிக்குதா ?

Nila Kayum Neram Tamil Karaoke For Male Singers

Song : Nila Kayum Neram,  Movie : Chemparuthi





Download the karaoke


Nila Kaayum Neram Tamil Lyrics
பாடல்  :  நிலா காயும் நேரம் சரணம்,
படம்: செம்பருத்தி,
இசை: இளையராஜா,
பாடியவர்கள்: மனோ, S ஜானகி
நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும்
நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும்
பார்வையில் புது புது கவிதைகள் மலர்திடும்
காண்பவை யாவுமே தேன் அன்பே நீயேஅழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே
நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும்

தென்றல் தேரில் நான் தான் போகும் நேரம் பார்த்து
தேவர் கூட்டம் பூ தூவி பாடும் நல்ல வாழ்த்து
கண்கள் மூடி நான் தூங்க.. திங்கள் வந்து தாலாட்டும்
காலை நேரம் ஆ..னாலே.. கங்கை வந்து நீராட்டும்..
நினைத்தால் இது போல் ஆகாததேது
அணைத்தால் உனைத்தான் நீங்காது பூ மாது
நெடு நாள் திருத்தோள் எங்கும் நீ கொஞ்ச
அன்பே நீயே அழகின் அமுதே அன்பே நீயே அழகின் அமுதே
நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும்

மின்னல் நெய்த சேலை...ஐ  மேனி மீது ஆட 
மிச்சம் மீதி காணாம...ல்.. மன்னன் நெஞ்சம் வாட
அர்த்த ஜாமம் நான் சூடும் ஆடை என்றும் நீயாகும்
அங்கம் யாவும் நீ மூட ஆசை தந்த நோய் போகும்
நடக்கும் தினமும் ஆ..னந்த யாகம் 
சிலிர்க்கும் அடடா ஸ்ரீதேவி பூந்தேகம் 
அனைத்தும்  வழங்கும் காதல் வைபோகம்
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே 
நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும்
பார்வையில் புது புது கவிதைகள் மலர்திடும் 
காண்பவை யாவுமே தேன்
அன்பே நீ.யே அழகின் அமுதே அன்பே நீயே அழகின் அமுதே
நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும்

Vaanile Thenila Tamil Karaoke For Male Singers

Song : Vaanile Thennila , Movie : Kaakki Sattai 



Listen

Download the karaoke

பாடல்      :  வானிலே தேனிலா ,
படம்        :   காக்கி சட்டை,
இசை       :   இளையராஜா,
பாடியவர்கள் :  SP B , S ஜானகி,
வருடம்    :  1985

வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம் பாடி..ஆகலாமா 
தேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா
ஆசை  மீறும் நேரமே 
ஆடை நான் தானே ஹோய் 


வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம் பாடி..ஆகலாமா 
தேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா
ஆசை  மீறும் நேரமே 
ஆடை நான் தானே யே..


வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம் பாடி..ஆகலாமா 

வானம் பாடும் பாடல் நானும் கேட்கிறேன்
வாசப்பூவை கையில் அள்ளிப் பார்க்கிறேன்
மாலைகாற்றில்  காதல் ஊஞ்சல் போடவா
காமன் தேசம் போகும் தேரில்  ஆடவா 
ஆசைப் பூந்தோட்டமே பேசும் பூவே 
வானம் தாலாட்டுதே வா..
நாளும் மார்மீதிலே ஆடும் பூவைய்
தோளில் யார் சூடுவார் தேவனே. 
மைவிழி பைங்கிளி மன்னவன் பூங்கொடி மார்பிலே (2)
தேவனே சூடுவான் 
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம் பாடி..ஆகலாமா 
தேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா
ஆசை  மீறும் நேரமே 
ஆடை நான் தானே யே..
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம் பாடி..ஆகலாமா 


பூவைப் போல தேகம் மாறும் தேவதை
பார்வை போடும்  மேடை மேலே ஆடுதே
பாதி கண்கள் மூடும் தேவ தேவியே
மோக ராகம் பாடும் தேவன்  வீணையே
மன்னன் தோள் மீதிலே மஞ்சம் கண்டேன்
மாலைப் பூங்காற்றிலே நான் 
ஆடும் பொன்மேகமே ஓடும் வானம்
காதலின் ஆலயம் ஆனதே
கண்களின் ஜீவனே ஏங்குதே கைவிரல் ஆயிரம்(2)
ஓவியம் தீட்டுதே ..


வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம் பாடி..ஆகலாமா 
தேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா
ஆசை  மீறும் நேரமே 
ஆடை நான் தானே யே..
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம் பாடி..ஆகலாமா

Kannale Kadhal Kavidhai Tamil Karaoke For Male Singers

Song  :   Kannale Kaadhal  Kavidhai , Movie :  Aatma 



Listen

Download the karaoke

 பாடல்           :  கண்ணாலே காதல் கவிதை,
 படம்             :  ஆத்மா,
 இசை            :  இளையராஜா,
 வருடம்          :  1993
 பாடியவர்கள்  :   KJ ஜேசுதாஸ், S ஜானகி 
 
கண்ணாலே  காதல்  கவிதை  சொன்னாலே  எனக்காக  
கண்ணாளன்  ஆசை  மனதைத்  தந்தானே  அதற்காக  

கல்லூரி  வந்து போகும்  வானவில்  நீ  தான்  
அழகே   நீ  எங்கே  என்  பார்வை  அங்கே  
கண்ணாளன்  ஆசை  மனதை  தந்தானே  அதற்காக  
கண்ணாலே  காதல்  கவிதை சொன்னாளே  எனக்காக  

கடற்கரை  தனில்  நீயும்  நானும்  உலவும்  பொழுது  
பறவையை  போல்  கானம்  பாடி  பறக்கும்  மனது  
இங்கு  பாய்வது  புது  வெள்ளமே  
இணை  சேர்ந்தது  இரு  உள்ளமே  
குளிர்  வாடை   தான்  செந்தளிரிலே  
இந்த  வாலிபம்  தன துணையிலே  
இளம்  மேனி  உன்  வசமோ  

கண்ணாலே  காதல்  கவிதை  சொன்னாளே எனக்காக  
கண்ணாளன்  ஆசை  மனதை  தந்தானே  அதற்காக  

உனக்கென  மணி  வாசல்  போலே  மனதை  திறந்தேன்  
மனதுக்குள்   ஒரு  ஊஞ்சல்  ஆடி  உலகை  மறந்தேன்  
வலையோசைகள்  உன்  வரவை  கண்டு  
இசை  கூட்டிடும்  ஏன்  தலைவன்  என்று  
நெடுங்காலங்கள்  நம்  உறவை  கண்டு  
நம்மை  வாழ்த்திட  நல  இதயம்  உண்டு  
இன்ப  ஊர்வலம்  இதுவோ ? 

கண்ணாலே  காதல்  கவிதை  சொன்னாளே  எனக்காக  
கண்ணாளன்  ஆசை  மனதை  தந்தானே  அதற்காக  

கல்லூரி  வந்து  போகும்  வானவில்  நீ  தான்  
அழகே  நீ  எங்கே, என்  பார்வை  அங்கே  
கண்ணாளன்  ஆசை  மனதை  தந்தானே  அதற்காக  
கண்ணாலே  காதல்  கவிதை  சொன்னாளே எனக்காக  

Pothi Vecha Malliga Mottu Tamil Karaoke For Male Singers

Song : Pothi Vecha Malliga Mottu , Movie : ManVaasanai




Download the karaoke
 

Pothi Vecha Tamil Lyrics

பாடல்                :    பொதி வெச்ச  மல்லிக மொட்டு,
படம்                   :     மண் வாசனை,
இசை                  :   இளையராஜா,
பாடியவர்கள்   :   SP B, S ஜானகி
   


பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்
துருச்சு வெக்கத்தவிட்டு
பேசி பேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே.
பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்
துருச்சு வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே.

மாலையிட காத்து அல்லி இருக்கு
தாலிசெய்ய நேர்த்து சொல்லி இருக்கு..
இது சாயங்காலமா... மடிசாயும் காலமா..
முல்ல பூசூடு மெல்ல பாய்போடு
அட வாடகாத்து சூடு ஏத்துது

பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்துருச்சு  வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே

ஆத்துகுள்ள நேத்து ஒன்ன நெனச்சேன் ...
வெக்க நேரம் போக மஞ்சக் குளிச்சேன்
கொஞ்சம் மறஞ்சு பாக்கவா
இல்ல முதுகு தேய்க்கவா...
அது கூடாது இது தாங்காது..
சின்ன காம்புதானே பூவதாங்குது...

பொத்திவச்ச மல்லிக மொட்டு
பூத்
துருச்சு வெக்கத்தவிட்டு
பேசிபேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே
ரெம்ப நாளனதே...
ஆளானதே ரெம்ப நாளனதே.

Mounamana Neram Tamil Karaoke For Male Singers

Song :  Mounamana Neram,  Movie :  Salangai Oli




Download the karaoke
Mounamana Neram Tamil Lyrics, Movie : Salangai Oli

 பாடல்              :    மௌனமான நேரம்,
 படம்                :     சலங்கை ஒலி ,
 இசை               :     இளையராஜா ,
 வருடம்             :     1984
 பாடியவர்கள்    :     SP பாலசுப்ரமண்யம்,  S ஜானகி.

Female ,  Male
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்

இளமை சுமையை மனம் தாங்கிக் கொள்ளுமோ
புலம்பும் அலையை கடல் மூடி கொள்ளுமோ
குளிக்கும்  ஓர் கிளி கொதிக்கும் நீர்த்  துளி
லான மார்கழி நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி

மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்

இவளின் மனதில் இன்னும் இரவின் கீதமோ
கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ
பாதை தேடியே பாதம் போகுமோ
பாதை தேடியே பாதம் போகுமோ
காதலான  நேசமோ கனவு கண்டு கூசுமோ
தனிமையோடு பேசுமோ
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்..இது (2 )
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்
இது  மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்

Irandum Ondrodu Ondru Serndhathu Tamil Karaoke For Male Singers

Song : Irandum Ondrodu Ondru Serndhathu, Movie : Panakkaran



Download the karaoke



 பாடல்   :  இரண்டும் ஒன்றோடு,
 படம்     :  பணக்காரன்,
 இசை    :  இளையராஜா,
 பாடியவர்கள் : SP  பாலசுப்ரமண்யம்  , சித்ரா.

Male:   டிங்  டாங்  டாங்  டிங்  டாங் 
            டிங்  டாங்  டாங்  டிங்  டாங்
            இரண்டும்  ஒன்றோடு  ஒன்று  சேர்ந்தது 
            ஒன்றும்  அசையாமல்  நின்று  போனது 
            இரண்டும்  ஒன்றோடு  ஒன்று  சேர்ந்தது 
            ஒன்றும்  அசையாமல்  நின்று  போனது 
Female: காதல்  காதல்  டிங்  டாங் 

Male:    கண்ணில்  மின்னல்  டிங்  டாங் 

Female: ஆடல்  பாடல்  டிங்  டாங் 

Male:    அள்ளும்  துள்ளும்  டிங்  டாங்


Female   இரண்டும்  ஒன்றோடு  ஒன்று  சேர்ந்தது 
              ஒன்றும்  அசையாமல்  நின்று  போனது 


FeMale: காதலில்லா  ஜீவனை  நானும்  பார்த்ததில்லை 
Male:     வானமில்லா  பூமி  தன்னை  யாரும்  பார்த்ததில்லை 

Female:  தேஹமெங்கும்  இன்பம்  என்னும்  வேதனை  வேதனை

Male:     நானும்  கொஞ்சம்  போடா  வேண்டும்  சோதனை  சோதனை 
Female:  உந்தன்  கை  வந்து  தொட்ட  சத்தம் 

Male:     டிங்  ட  டிங்  டாங்  ட  டிங்  ட  டாங் 

              அன்பு  முத்தங்கள்  இட்ட  சத்தம் 
Female:  டிங்  ட  டிங்  டாங்  ட  டிங்  ட  டாங் 

             அங்கும்  இங்கும்  டிங்  டாங் 
Male:    ஆசை  பொங்கும்  டிங்  டாங் 

             நெஞ்சில்  நெஞ்சம்  மஞ்சம்  கொள்ளும் 

FeMale: இரண்டும்  ஒன்றோடு  ஒன்று  சேர்ந்தது 
Male:     ஒன்றும்  அசையாமல்  நின்று  போனது 
FeMale: இரண்டும்  ஒன்றோடு  ஒன்று  சேர்ந்தது 

Male:     ஒன்றும்  அசையாமல்  நின்று  போனது 

Female: காதல்  காதல்  டிங்  டாங் 

Male: கண்ணில்  மின்னல்  டிங்  டாங் 

Female: ஆடல்  பாடல்  டிங்  டாங்
 
Male: அள்ளும்  துள்ளும்  டிங்  டாங் 

Female: இரண்டும்  ஒன்றோடு  ஒன்றோடு  சேர்ந்தது 

Male: ஒன்றும்  அசையாமல்  நின்று  போனது
 


Female:  காதல்  கண்ணன்  தோளிலே  நானும்  மாலை  ஆனேன் 
Male:    தோளில்  நீயும்  சாயும்போது  வானை  மண்ணில்  பார்த்தேன் 

Female: நீயும்  நானும்  சேரும்போது  கொடையும்  மார்கழி 

Male:    வார்த்தை  பேச  நேரம்  ஏது  கூந்தலில்  பாய்  விரி 

Female: எங்கு  தொட்டாலும்  இன்ப  நாதம் 

Male:    டிங்  ட  டிங்  டாங்  ட  டிங்  ட  டாங் 

            என்றும்  தீராது  நெஞ்சின்  வேகம்

Female:டிங்  ட  டிங்  டாங்  ட  டிங்  ட  டாங் 
             அங்கும்  எங்கும்  டிங்  டாங் 
Male:     சொர்க்கம்  தங்கும்  டிங்  டாங் 

Female: உந்தன்  சேவை  எந்தன்  தேவை 

Male:    இரண்டும்  ஒன்றோடு  ஒன்று  சேர்ந்தது 
Female: ஒன்றும்  அசையாமல்  நின்று  போனது  

Male:    இரண்டும்  ஒன்றோடு  ஒன்று  சேர்ந்தது 
Female: ஒன்றும்  அசையாமல்  நின்று  போனது 

Nenje Nenje Nee Enge Tamil Karaoke For Male Singers

  Song : Nenje Nenje Nee Enge, Movie : Ayan

Listen

Download the karaoke
 
Singers : Harish Ragavendra , Malathy
Female Cover : Kalatmika.
 
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே
என் ந‌தியே என் க‌ண் முன்னால் வ‌ற்றிப் போனாய்
வான் ம‌ழையாக‌ என்னை தேடி ம‌ண்ணில் வ‌ந்த்தாய்
என் தாக‌ங்க‌ள் தீர்க்காம‌ல் க‌ட‌லில்
ஏன் சேர்கிறாய்.
ம் நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே.
க‌ண்ணே என் க‌ண்ணே நான் உன்னைக் காணாம‌ல்
வானும் என் ம‌ண்ணும்
பொய்யாக‌ க‌ண்டேனே.
அன்பே பேர‌ன்பே நான் உன்னைச் சேராம‌ல்
ஆவி என் ஆவி நான் இற்றுப்  போனேனே
வெயில் கால‌ம் வ‌ந்தால்தான் நீரும் தேனாகும்
பிரிவொன்றை க‌ண்டால்தான் காத‌ல் ருசியாகும்.......
உன் பார்வை ப‌டும் தூர‌ம் என் வாழ்வின் உயிர் நீளும்
உன் மூச்சு ப‌டும் நேர‌ம் என் தேக‌ம் அன‌லாகும்
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே

க‌ள்வா என் க‌ள்வா நீ காத‌ல் செய்யாம‌ல்
க‌ண்ணும் என் நெஞ்ஞும் என் பேச்சை கேட்காதே
காத‌ல் மெய் காத‌ல் அது ப‌ட்டு போகாதே
காற்றும் நம் பூமி ந‌மை விட்டு போகாதே
ஆகாய‌ம் இட‌ம் மாறி போனால் போக‌ட்டும்
ஆனால் நீ ம‌ன‌ம் மாறி போக‌ கூடாதே
ஏ ம‌ச்ச‌த் தாம‌ரையே
என் உச்ச‌த் தார‌கையே
க‌ட‌ல் ம‌ண்ணாய் போனாலும்
ந‌ம் காத‌ல் மாறாதே
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே எ ..எ  என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேக‌ம் இங்கே என் ஜீவ‌ன் எங்கே
என் ந‌தியே என் க‌ண் முன்னே வ‌ற்றிப் போனாய்
வான் ம‌ழையாக‌ எனை தேடி ம‌ண்ணில் வ‌ந்த்தாய்
உன் தாக‌ங்க‌ள் தீராம‌ல் ம‌ழையே
ஏன் வ‌ருகிறாய்

Katre En Vasal Vandhai Karaoke For Male Singers

Song  :  Katre En Vasal Vandhai, Movie : Rythm




Listen

Download the karaoke

 பாடல்  : காற்றே என் வாசல் வந்தாய்,

 படம்    :  Rythm
 இசை   :  AR ரஹ்மான்,
 பாடியவர்கள்  : கவிதா சுப்ரமண்யம், உன்னி கிருஷ்ணன்.

காற்றே  என்  வாசல்  வந்தாய்  மெதுவாக  கதவு  திறந்தாய்
காற்றே  உன்  பேரைக்  கேட்டேன்  காதல்  என்றாய்
நேற்று  நீ  எங்கு  இருந்தாய்  காற்றே  நீ  சொல்வாய்  என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக  சொல்லி  சென்றாய்
துள்ளி  வரும்  காற்றே  துள்ளி  வரும்  காற்றே  தாய்மொழி  பேசு

நிலவுள்ள  வரையில்  நிலமுள்ள  வரையில்  நெஞ்சினில்  வீசு
துள்ளி  வரும்  காற்றே  துள்ளி  வரும்  காற்றே  தாய்மொழி  பேசு
காற்றே  என்  வாசல்  வந்தாய்  மெதுவாக  கதவு  திறந்தாய்
காற்றே  உன்  பேரைக் கேட்டேன்  காதல்  என்றாய் 
நேற்று  நீ  எங்கு  இருந்தாய்  காற்றே  நீ  சொல்வாய்  என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக  சொல்லி  சென்றாய்
துள்ளி  வரும்  காற்றே  துள்ளி  வரும்  காற்றே 

தாய்மொழி  பேசு
நிலவுள்ள  வரையில்  நிலமுள்ள  வரையில்  நெஞ்சினில்  வீசு
துள்ளி  வரும்  காற்றே  துள்ளி  வரும்  காற்றே  தாய்மொழி  பேசு
காற்றே  என்  வாசல்  வந்தாய்  மெதுவாக  கதவு  திறந்தாய்
காற்றே  உன்  பேரைக் கேட்டேன்  காதல்  என்றாய் 

கார்காலம்  அழைக்கும்போதுஒளிந்துகொள்ள  நீ  வேண்டும்
தாவணி  குடை  பிடிப்பாயா
அன்பே  நான்  உறங்க  வேண்டும்  அழகான  இடம்  வேண்டும்

கண்களில்  இடம் கொடுப்பாயா 
நீ  என்னருகில்  வந்து  நெளிய  நான்  

உன்  மனதில்  சென்று  ஒளிய
 நீ  உன்  மனதில்  என்னுருவம்  கண்டுபிடிப்பாயா
பூக்களுக்குள்ளே   தேனுள்ள  வரையில்  காதலர்  வாழ்க  (2)

பூமிக்கு  மேலே  வானுள்ள  வரையில்  காதலும்  வாழ்க 
காற்றே என்   வாசல்  வந்தாய்  மெதுவாக  கதவு  திறந்தாய் .
காற்றே  உன்  பேரைக்  கேட்டேன்  காதல்  என்றாய்
நேற்று  நீ  எங்கு  இருந்தாய்  காற்றே  நீ  சொல்வாய்  என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக  சொல்லி  சென்றாய்
நெடுங்காலம்  சிப்பிக்குள்ளே  உருண்டு  நிற்கும்  முத்துபோல்
என்  பெண்மை  திரண்டு  நிற்கிறதே
திறக்காத  சிப்பி  என்னை  திறந்துகொள்ள  சொல்கிறதா

என்  நெஞ்சம்  மருண்டு  நிற்கிறதே
நான்  சிறு  குழந்தை என்று   நினைதேன்  உன்  வருகையினால்  வயதறிந்தேன்

என்னை  மறுபடியும்  sஇரு  பிள்ளையாய்  செய்வாயா
கட்டிலிடும்  வயதில்  தொட்டிலிட  சொன்னால் 
சரியா  சரியா  (2)
கட்டிலில்  இருவரும்  குழந்தைகள்  ஆனால்  பிழையா  பிழையா

காற்றே  என்  வாசல்  வந்தாய்  மெதுவாக  கதவு  திறந்தாய்
காற்றே  உன்  பேரைக்  கேட்டேன்  காதல்  என்றாய் 

நேற்று  நீ  எங்கு  இருந்தாய்  காற்றே  நீ  சொல்வாய்  என்றேன்
துள்ளி  வரும்  காற்றே  துள்ளி  வரும்  காற்றே  தாய்மொழி  பேசு
நிலவுள்ள  வரையில்  நிலமுள்ள  வரையில்  நெஞ்சினில்  வீசு
துள்ளி  வரும்  காற்றே  துள்ளி  வரும்  காற்றே  

தாய்மொழி  பேசு 


Meenkodi Theril Tamil Karaoke With Female Chorus

Song : Meenkodi Theril Manmatha Rajan , Movie : Karumbu Vil

 
 
 
பாடல்    :  மீன்கொடி தேரில் , 
படம்      :   கரும்பு வில் ,
இசை    :    இளையராஜா

பாடியவர்கள்  :  ஜெயச்சந்திரன் 

மீன்  கொடி தேரில்  மன்மத  ராஜன்  ஊர்வலம்  போகின்றான் (2)
ரதியோ  விதியின்  பிரிவில்  மதனோ  ரதியின்  நினைவில் 
உறவின்  சுகமே  இரவே  தருமே 
காதலர்  தேவனின்  பூஜையில்  நாளினில் 

 மீன் கொடி தேரில்
 ஓலா  ஓலா ஓலா .ஒ . ஓல ஓலஓலா ஒ

பௌர்ணமி  ராவில்  இளம்  கன்னியர்  மேனி 
காதல்  ராகம்  பாடியே 
ஆடவர்  நாடும்  அந்த  பார்வையில்  தானோ 
காமன் ஏவும்  பாணமோ..
நானே  உனதானேன்  நாளும்  சுபா  வேலை  தானே ..

 மீன் கொடி தேரில்

 ஓஓஒ  ஓரா ஓரா ஓரா ஓரா ஒரு ....

காலையில்  தோழி  நக  கோலமும்  தேடி 
காண  நாணம்  கூடுதே 
மங்கள  மேளம்  சுக  சங்கம  கீதம் 
காமன் கோவில்  பூஜையில்
நானே உனதானேன் நாளும் சுப  வேளை தானே..

  மீன் கொடி தேரில் 

Aayiram Nilave Vaa Tamil Karaoke with Female Voice

Song :  Aayiram Nilave Vaa,  Movie :  AdimaippeN


Listen

Download the karaoke


   பாடல்  : ஆயிரம் நிலவே வா,
   படம்    :   அடிமைப்பெண்,  
   இசை : K. V. மகாதேவன்
   பாடியவர்கள்  : S.P.பாலசுப்ரமண்யம்,  சுசீலா
   கவிஞர் : புலமைபித்தன்

M:    ஆயிரம்  நிலவே  வா , ஓர்  ஆயிரம்  நிலவே  வா
        இதழோரம்  சுவை  தேட  புதுப்பாடல்  விழிபாட  பாட
        ஆயிரம்  நிலவே  வா , ஓர்  ஆயிரம்  நிலவே  வா
        இதழோரம்  சுவை  தேட  புதுப்பாடல்  விழிபாட  பாட
        ஆயிரம்  நிலவே  வா , ஓர்  ஆயிரம்  நிலவே  வா

         நள்ளிரவு   துணையிருக்க   நாமிருவர்  தனியிருக்க
         நாணமென்ன  பாவமென்ன  நடை

         தளர்ந்து  போனதென்ன
         நள்ளிரவு  துணையிருக்க  நாமிருவர்  தனியிருக்க

         நாணமென்ன  பாவமென்ன 
         நடை  தளர்ந்து போனதென்ன  
         இல்லை  உறக்கம்  ஒரே  மனம்  என்னாசை  பாராயோ
         இல்லை  உறக்கம்  ஒரே  மனம்  என்னாசை  பாராயோ 
         என்னுயிரிலே  உன்னை  எழுத 

         பொன்  மேனி  தாராயோ
         ஆயிரம்   நிலவே  வா , ஓர்  ஆயிரம்  நிலவே  வா

F:     மன்னவனின்  தோளிரண்டை  

        மங்கையேந்தன்  கை  தழுவ
        கார்குழலும்  பாய்  விரிக்கும்  கண்

        சிவந்து  வாய்  வெளுக்கும் 
        மன்னவனின்  தோளிரண்டை  
        மங்கையேந்தன்  கை  தழுவ
        கார்குழலும்  பாய்  விரிக்கும்  

        கண்  சிவந்து  வாய்  வெளுக்கும்
        இன்ப  மயக்கம்  எழில்  முகம்  முத்தாக  வேர்க்காதோ
        இன்ப  மயக்கம்  எழில்  முகம்  முத்தாக  வேர்க்காதோ   
        அந்த  நிலவில்  வந்து  விழுந்தேன்   கொத்தான  பூவாக 
  
        ஆயிரம்  நிலவே  வா , ஓர்  ஆயிரம்  நிலவே  வா
        இதழோரம்  சுவை  தேட  புதுப்பாடல்  விழிபாட  பாட

M&F : ஆயிரம் நிலவே வா, ஓர் ஆயிரம் நிலவே வா

M:     பொய்கையெனும் நீர்  மகளும்  பூவாடை  பூத்திருந்தாள்

F:     தென்றலெனும் காதலனின் கை 
        விலக்க வேர்த்திருந்தாள்
M:    பொய்கையெனும் நீ மகளும் பூவாடை பூத்திருந்தால் 
F :    தென்றலெனும் காதலனின் கை 
        விலக்க வேர்த்திருந்தாள்  
M:    என்ன  துடிப்போ  அவள்  நிலை 
        நீ  உணர  மாட்டாயோ
M:    என்ன  துடிப்போ  அவள்  நிலை 

        நீ  உணர  மாட்டாயோ 
F:     அந்த  நிலையில்
M:    தந்த  சுகத்தை

F:     நான்  உணர காத்தாயோ  


M&F: ஆயிரம் நிலவே வா, ஓர் ஆயிரம் நிலவே வா