Showing posts with label (S). Show all posts
Showing posts with label (S). Show all posts
Singaari Pyaari Tamil Karaoke for Male Singers
Song : Singaari Pyaari, Movie : Ashisaya Piravi
பாடல் : சிங்காரி ப்யாரி,
படம் : அதிசயப் பிறவி ,
இசை : இளையராஜா ,
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், S ஜானகி.
சிங்காரி ப்யாரி ப்யாரி ப்யாரி ஒய்யாரி வாடி வாடி வாடி சிங்காரா மார மார மார மாரா ஒய்யாரா ராரா ராரா ராரா பேசு பேசு பேசு - மீட்டெடுத்து பேசு பேசு பேசு வீசு வீசு வீசு - முத்தெடுத்து வீசு வீசு வீசு சிங்காரி ப்யாரி ப்யாரி ப்யாரி ப்யாரி ஒய்யாரா ராரா ராரா ராரா ராரா... சிங்காரி .....
காதலி காதலி காதலி காலை மாலை காதலி காதலி காதலி காதலா காதலா காதலா நீயில்லாத காதலா காதலா காதலா காதலி காதலி காதலி காலை மாலை காதலி காதலி காதலி காதலா காதலா காதலா நீயல்லாத காதலா காதலா காதலா பூ எடு (2) பொன் எடு(2) பூவிதழ் ஒத்தடம் தந்திடு நோவுது (2) கை எடு (2) வஞ்சி நான் பிஞ்சுதான் மாவடு கட்டுக் காவல் விட்டுப் போன பட்டுப் பாவை நீயா? தொட்டு பார்க்க வெட்கம் யாவும் விட்டுப் போன காயா? ஓரடி ஈரடி போட்டு வந்த பூங்கொடி சிங்காரி ப்யாரி ப்யாரி ப்யாரி ஓயார ராரா ராரா ராரா சிங்காரி ..... தேர்தலில் தேர்தலில் தேர்தலில் தேர்ந்தெடுத்த தேவனே தேவனே தேவனே தேரினில் தேரினில் தேரினில் ஏறிவந்த தேவியே தேவியே தேவியே தேர்தலில் தேர்தலில் தேர்தலில் தேர்ந்தெடுத்த தேவனே தேவனே தேவனே தேரினில் தேரினில் தேரினில் தேவியே தேவியே தேவியே ஒடையில் வாடையில் மெல்லவும் ஊர்ந்திடும் ஓடை நீர் மாலையில் சோலையில் மன்மதன் சொல்லிடும் பாடமே அச்சம் கொண்டு ஆடை கொண்டு மிச்சம் மீதி மூட பட்டுக்கோட்டை பாட்டுப் போல பக்கம் வந்து ஆட ஓரடி ஈரடி போட்டு வந்த பூங்கொடி சிங்காரா மாரா மாரா மாரா ஒய்யாரா ராரா ராரா ராரா சிங்காரி ப்யாரி ப்யாரி ப்யாரி ஒய்யாரி வாடி வாடி வாடி பேசு பேசு பேசு - மெட்டெடுத்து பேசு பேசு பேசு வீசு வீசு வீசு - முத்தெடுத்து வீசு வீசு வீசு சிங்காரா மாரா மாரா மாரா மாரா ஒய்யாரி வாடி வாடி வாடி வாடி சிங்காரா .....
Salayoram Solai Ondru Tamil Karaoke For Male Singers
Song : Salayoram Solai Ondru Vadum, Movie : Payanangal Mudivathillai
பாடல் : சாலையோரம் சோலை ஒன்று
படம் : பயணங்கள் முடிவதில்லை
இசை : இளையராஜா
பாடியவர்கள் : S.P. பாலசுப்ரமணியம் , S. ஜானகி
பாடல் வரிகள் : வைரமுத்து
Direction : R. சுந்தராஜன்
பாடியவர்கள் : S.P. பாலசுப்ரமணியம் , S. ஜானகி
பாடல் வரிகள் : வைரமுத்து
Direction : R. சுந்தராஜன்
வருடம் : 1982
F: சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
M: பாவை இவள் பார்த்து விட்டால்
பாலைவனம் ஊற்றெடுக்கும்
பாலைவனம் ஊற்றெடுக்கும்
கண்ணிமைகள் தான் அசைந்தால்
நந்தவனம் ஊரெடுக்கும்
நந்தவனம் ஊரெடுக்கும்
F: நீங்கள் எனைப் பார்த்தல் குளிரெடுக்கும்
மனதுக்குள் ஏனோ மழை அடிக்கும்
M: ஹே ... பாரிசாத வாசம் நேரம் பார்த்து வீசும்
F: மொட்டுக்கதவை பட்டு வண்டுகள்
தட்டுகின்றதே இப்போது ...
தட்டுகின்றதே இப்போது ...
F: சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
M: கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
F: கடற்கரை ஈரத்திலே காலடிகள் நீ பதிக்க
அலை வந்து அழித்ததினால் கன்னி மனம் தான் துடிக்க
M: கடலுக்கு கூட ஈரமில்லையோ
நியாங்களைக் கேட்க்க யாருமில்லையோ
F : சேர்த்து வைத்த தாகம் கண்ணா என்று தீரும்
சேர்த்து வைத்த தாகம் கண்ணா என்று தீரும்
M: பேசும் கிள்ளையே.... ஈர முல்லையே
நேரமில்லையே...... இப்போது....
M: சாலையோரம் சோலை ஒன்று வாடும் சங்கீதம் பாடும்
F: கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
கண்ணாளனைப் பார்த்து கண்ணோரங்கள் வேர்த்து
தர தாத்தா தார தாத்த தார தாரார தாரா
Solai Pushppangale Tamil Karaoke For Male Singers
Song: Solai Pushppangale, Movie : Mellap பேசுங்கள்
Download the karaoke Solai PushppangaLe Tamil Lyrics, Movie : Ingeyum Oru Gangai
பாடல் : சோலை புஷ்ப்பங்களே ,
படம் : இங்கேயும் ஒரு கங்கை ,
இசை : இளையராஜா ,
பாடகர்கள் : கங்கை அமரன் , P சுசீலா ,
வருடம் : 1984
ஆஆஆஆஆ
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
ஓஓஓஓஓஓஓஓஓஓ
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
ஓஓஓஓஓஓஓஓஓஓ
கண்ணா ஜோடிக் குயில் மாலையிடுமா
இல்லை ஓடி விடுமா ?
கண்ணே நானிருக்க சோகம் என்னம்மா
கங்கை வற்றி விடுமா ?
உன்னை எண்ணி மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
உன்னை எண்ணி மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
கல்யாணமாம் கச்சேரியாம் தாளாதடி நென்சு
கொக்கு ஒண்ணு காத்திருக்குது
கண்ணீரில் தத்தளிச்சு மீனிருக்குது
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
என் தேவியைக் கண்டாலென்ன என் வேதனை
சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
உன்னை மீறி ஒரு மாலை வருமா
சொந்தம் மாறி விடுமா?
உள்ளம் காத்திருந்து இற்று விடுமா
தன்னை விற்று விடுமா?
சொந்தம் மாறி விடுமா?
உள்ளம் காத்திருந்து இற்று விடுமா
தன்னை விற்று விடுமா?
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கல்லே
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கல்லே
பன்னீருக்கும் மண்ணெண்ணைக்கும் கல்யாணமாம் சாமி..
காவலுக்கு நாதி இல்லையா
என்னாளும் காதலுக்கு நீதி இல்லையா
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
என் தேவியைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
Sevvandhi PookkaLil Tamil Karaoke For Male Singers
Song: Sevvandhi PookkaLil , Movie: Mellap PesungaL
Download the karaoke
பாடல் :செவ்வந்திபூக்களில் ,
படம் :மெல்லப்பேசுங்கள் ,இசை : இளையராஜா ,
பாடகர்கள் :தீபன் சக்ரவர்த்தி ,உமா ரமணன் .
F
கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே
செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி கொஞ்சும் கொஞ்சும்
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்
செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
M
வானவில்லில் அமைப்போம் தோரணம்
வண்டு வந்து இசைக்கும் நாயனம்
வானவில்லில் அமைப்போம் தோரணம்
வண்டு வந்து இசைக்கும் நாயனம்
F
தாழம்பூவில் காலான ஓலை தந்து
தங்கத்தேரில் ஊர்கோலம் நாளை வந்து
தாழம்பூவில் காலான ஓலை தந்து
தங்கத்தேரில் ஊர்கோலம் நாளை வந்து
M
காதல் மனம் காண்போம்
எண்ணம்போல் இன்பத்தின்
வண்ணங்கள்
செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி கொஞ்சும் கொஞ்சும்
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி கொஞ்சும் கொஞ்சும்
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்
F
அந்தி வந்து மலரும் தாமரை
அங்கம் எங்கும் பொழியும் தேன்மழை
அந்தி வந்து மலரும் தாமரை
அங்கம் எங்கும் பொழியும் தேன்மழை
M
கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி
ஆடச்சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி
கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி
ஆடச்சொல்லும் கஸ்துரி மானின் குட்டி
F
நாளை வரும் காலம் என்றென்றும் எண்களின் கைகளில்
M
செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
both
ஆரிராரோ ஆராரிராரிராரோ
ஆரிராரோ ஆராரிராரிராரோ
Subscribe to:
Posts (Atom)