Showing posts with label (V). Show all posts
Showing posts with label (V). Show all posts
Vaanile Thenila Tamil Karaoke For Male Singers
Song : Vaanile Thennila , Movie : Kaakki Sattai
Listen
Download the karaoke
பாடல் : வானிலே தேனிலா ,
படம் : காக்கி சட்டை,
இசை : இளையராஜா,
பாடியவர்கள் : SP B , S ஜானகி,
வருடம் : 1985
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம் பாடி..ஆகலாமா
தேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா
ஆசை மீறும் நேரமே
ஆடை நான் தானே ஹோய்
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம் பாடி..ஆகலாமா
தேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா
ஆசை மீறும் நேரமே
ஆடை நான் தானே யே..
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம் பாடி..ஆகலாமா
வானம் பாடும் பாடல் நானும் கேட்கிறேன்
வாசப்பூவை கையில் அள்ளிப் பார்க்கிறேன்
மாலைகாற்றில் காதல் ஊஞ்சல் போடவா
காமன் தேசம் போகும் தேரில் ஆடவா
ஆசைப் பூந்தோட்டமே பேசும் பூவே
வானம் தாலாட்டுதே வா..
நாளும் மார்மீதிலே ஆடும் பூவைய்
தோளில் யார் சூடுவார் தேவனே.
மைவிழி பைங்கிளி மன்னவன் பூங்கொடி மார்பிலே (2)
தேவனே சூடுவான்
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம் பாடி..ஆகலாமா
தேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா
ஆசை மீறும் நேரமே
ஆடை நான் தானே யே..
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம் பாடி..ஆகலாமா
பூவைப் போல தேகம் மாறும் தேவதை
பார்வை போடும் மேடை மேலே ஆடுதே
பாதி கண்கள் மூடும் தேவ தேவியே
மோக ராகம் பாடும் தேவன் வீணையே
மன்னன் தோள் மீதிலே மஞ்சம் கண்டேன்
மாலைப் பூங்காற்றிலே நான்
ஆடும் பொன்மேகமே ஓடும் வானம்
காதலின் ஆலயம் ஆனதே
கண்களின் ஜீவனே ஏங்குதே கைவிரல் ஆயிரம்(2)
ஓவியம் தீட்டுதே ..
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம் பாடி..ஆகலாமா
தேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே
நாமும் கொஞ்சம் ஆடலாமா
ஆசை மீறும் நேரமே
ஆடை நான் தானே யே..
வானிலே தேனிலா ஆடுதே பாடுதே
வானம் பாடி..ஆகலாமா
Varuthu Varuthu Tamil Karaoke For Male Singers
Song : Varuthu varuthu vilagu vilagu , Movie : Thoongaathe thambi thoongaathe
Download the karaoke
Download the karaoke
Varuthu varuthu Tamil song Lyrics , Movie Thoongathe Thambi Thoongathe
Song : Varuthu Varuthu
Movie: Thoongathe Thambi Thoongathe,
Music: Ilayaraja,
Singers: SP Balasubramanyam and S Janaki.
M: வருது வருது அட விலகு விலகு
வேங்கை வெளியே வருது ஆஆஹ்ஹ்ஹ்ஹ ...
வருது வருது அட விலகு விலகு
வேங்கை வெளியே வருது
வேங்கை நான்தான் ... சீரும் நாள்தான் ...
வருது )
SJ - வந்தானான் வந்தானான் ஊமைத்தொரை
வாலாட்டி பாத்தானாம் சீமத்தொர
வந்தானான் வந்தானான் ஊமைத்தொரை
வாலாட்டி பாத்தானாம் சீமத்தொரை
SPB - அதுதான் கதையாச்சு ...
என் கதையும் அதுவாச்சு ...
வாதும் சூதும் வம்புகள் செய்தால்
வருவேன் அடியேன் அங்கேதான் ...
SJ - ஹேய் ... உனைப்போல் ஒருவன் துணிந்தால் போதும்/
தர்மம் ஜெயித்திடும் இங்கேதான் ...
(வருது வருது அட விலகு விலகு ...)
SJ - கண்ணான கண்ணா உன் சூரத்தனம்
கண்டாலே ஓடாதோ கள்ளத்தனம்
ஹாய் ... கண்ணான கண்ணா உன் சூரத்தனம்
கண்டாலே ஓடாதோ கள்ளத்தனம்
SPB - சும்மா தொடமாட்டேன் ...
நான் தொட்டா விடமாட்டேன் ...
புடிச்ச நாந்தான் உடும்பா புடிப்பேன்
அதிலே நாந்தான் கில்லாடி
SJ - ஆஹா ... உனக்கும் எனக்கும் பொருத்தம் இருக்கு
இதனால் வருவேன் பின்னாடி ...
Subscribe to:
Posts (Atom)