Singalathu Chinnak Kuyile Tamil Karaoke For Male Singers

Song : Singalathu Chinnak Kuyile , Movie : Punnagai Mannan



Download the karaoke

Poojaikketha Poovithu Tamil Karaoke For Male Singers

Song : Poojaikketha Poovithu, Movie : Neethaana Andhakkuyil.





Download the karaoke

Kodiyile Malligappoo Tamil Karaoke For Male Singers

Song  : Kodiyile Malligappoo,  Movie : KadalorakkavidhaigaL



Download the karaoke

Kodiyile Malligappo Tamil Lyrics, Movie : KadalorakkavidhaigaL

 பாடல்  :  கொடியிலே மல்லிகப்பூ,
 படம்   :   கடலோரக் கவிதைகள்,
 இசை  :   இளையராஜா,
 பாடியவர்கள் :  ஜெயச்சந்திரன் , S ஜானகி.

கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்

கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே

மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்லே சொல்லிப்புட்டா வம்பு இல்லே
சொல்லத்தானே தெம்பு இல்லே இன்ப துன்பம் யாரால

பறக்கும் திசையேது இந்தப் பறவ அறியாது
உறவும் தெரியாது உலகம் புரியாது
பாறையிலே பூமொளச்சு  பார்த்தவக யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு
காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
தேரு  வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே
கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே

பறிக்க சொல்லி தூண்டுதே பவள மல்லி தோட்டம்
நெருங்க விட வில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம் 
  
கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
 

Nee Oru Kadhal Sangeetham Tamil Karaoke For Male Singers

Song  :  Nee Oru Kadhal Sangeetham, Movie :  Nayagan




Download the karaoke


Nee Oru Kadhal Sangeetham Tamil Lyrics


 பாடல்           :    நீ ஒரு காதல் சங்கீதம், 
 படம்             :    நாயகன்,
 இசை            :   இளையராஜா,
 பாடியவர்கள் :   மனோ, KS சித்ரா.
நீ ஒரு காதல் சங்கீதம்
நீ ஒரு காதல் சங்கீதம் 
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
நீ ஒரு காதல் சங்கீதம்

வானம்பாடி பறவைகள் ரெண்டு 
ஊர்வலம் எங்கோ போகிறது
காதல் காதல் எனுமொரு கீதம் 
பாடிடும் ஓசை கேட்கிறது
இசை மழை எங்கும் ...
இசை மழை எங்கும் பொழிகிறது
எங்களின் ஜீவன் நனைகிறது
கடலலை யாவும் இசை மகள் மீட்டும்
அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்

நீ ஒரு காதல் சங்கீதம்
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம் 

நீ ஒரு காதல் சங்கீதம் 
 
பூவினைச் சூட்டும் கூந்தலில் 
எந்தன் ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய் ?
தேனை ஊற்றும் நிலவினில் கூட 
தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்?
கடற்கரைக் காற்றே ...
கடற்கரைக் காற்றே வழியை விடு 
தேவதை வந்தாள் என்னோ டு
மணல்வெளி யாவும் இருவரின் பாதம்
நடந்ததைக் காற்றே மறைக்காதே
தினமும் பயணம் தொடரட்டுமே

நீ ஒரு காதல் சங்கீதம்
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
நீ ஒரு காதல் சங்கீதம்