அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

எழுத்துக்கள் எல்லாம் அகர ஒலியை முதலாகவும் அடிப்படையாகவும் உடையன. இவ்வுலகமும் ஆதி பகவனாம் இறையை முதலாகவும் அடிப்படையாகவும் உடையது.

No comments: